Sunday, May 10, 2009

செல்போன் பாவனையாளர்களே ஒன் நிமிட்.. கவனம்!!!


 
அண்மையில் அரபு நாடொன்றில் நடந்த சம்பவம் இது. தனது செல்போனை சார்ச் செய்யப் போட்டுவிட்டு உறங்கப்போன அவருக்கு சிறிது நேரத்தில் சிணுங்கிய செல்போன் எரிச்சலைக் கொடுத்தாலும் எடுத்துக் காதில் வைத்தார். ஆனால் அவர் அதனை சார்ச் செய்வதிலிருந்து கழற்றவில்லை.

சிறிது நேரம்தான் பேசியிருப்பார். திடீரென்று அதிகமாக பாய்ந்த மின்சாரம் அவருக்கு மின்அதிர்வை உண்டுபண்ணியதுடன் செல்போனும் வெடித்து எரியத் தோடங்கிவிட்டது.

எரிந்த படுக்கை


சத்தம் கேட்டு வந்த பெற்றோர் குறைவான இதயத்துடிப்புடன் சுயநினைவற்றுக்கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது.

கையில் தீக்காயம்

செல்போன்  இன்று மிகவும் உபயோகமான சாதனம்தான். ஆனால் அதனால் உயிரைக்கூட எடுக்கமுடியும் பார்த்தீர்களா? ஒருபோதும் சார்ச் செய்யும்போது செல்போனில் பேசாதீர்கள்.

5 comments:

Suresh on May 11, 2009 at 8:36 AM said...

ஏற்கனவே பார்த்தது ;)

Tech Shankar on May 11, 2009 at 10:13 AM said...


Politicians' Drama 2009

பூச்சரம் on May 11, 2009 at 6:42 PM said...

பூச்சரம்
இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS

"கேளுங்க.. கேளுங்க.. நல்லா கேளுங்க.."
விரைவில்..பிரபல பதிவர்களை உங்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க களம் அமைக்கிறது.. பூச்சரம்

பதிவுலக நண்பர்களோடு கருத்துக்களை பகிருங்கள்

பூச்சரம் online பதிவர் சந்திப்பு.. வெகு விரைவில்..

butterfly Surya on May 15, 2009 at 1:06 PM said...

பகிர்விற்கு நன்றி.

ஆனால் பழைய மெயில் இது..

Shankar on July 25, 2009 at 12:37 AM said...

this is a common problem for the countries uses 240V electricity.
Nothing to worry if you have 110V.

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy