Sunday, December 13, 2009

இலங்கையின் இரண்டாவது பதிவர் சந்திப்பு - சில புகைப்படங்கள்


இலங்கையின் இரண்டாவது பதிவர் சந்திப்பு இன்று மாலை இரண்டு மணியளவில் ஆரம்பமாகி சுமார் அறுபது பதிவர்களின் நேரடிச்சமூகத்துடனும் மேலும் 20க்கும் மேற்பட்டோரின் இணைய த்தினூடான பார்வையிடலுடனும் மிக மிக வெற்றிகரமாக தேசிய கலைப்பேரவை மண்டபத்தில் நடை பெற்று முடிவடைந்தது.  இதுதொடர்பாக விரைவில் பதிவிடுகிறேன். இப்போது இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டும் உங்களுக்காக.



22 comments:

Bavan on December 13, 2009 at 10:02 PM said...

சூறாவளிப்பதிவு...

வரமுடியாதது வருத்தமளித்தாலும் படங்களை உடனே தந்தமைகக்கு நன்றி..:)

Bavan on December 13, 2009 at 10:03 PM said...

சூறாவளிப்பதிவு...

வரமுடியாதது வருத்தமளித்தாலும் படங்களை உடனே தந்தமைகக்கு நன்றி..:)

Atchuthan Srirangan on December 13, 2009 at 10:09 PM said...

பட பகிர்வுக்கு நன்றிகள்.

வந்தியத்தேவன் on December 13, 2009 at 10:13 PM said...

படங்களுக்கு நன்றிகள். எனது தேவைகளுக்கு சில படங்களை எடுத்துக்கொள்கின்றேன்.

balavasakan on December 13, 2009 at 10:31 PM said...

கலக்கல் படங்கள்... நன்றி.. சுபாங்கன்

புல்லட் on December 13, 2009 at 10:47 PM said...

வாழ்த்துக்கள் மற்றும் நன்றி சுபாங்கன்..
நானும் சில படங்களை எடுத்க்கொண்டேன்..

ARV Loshan on December 13, 2009 at 11:21 PM said...

படங்கள் அருமை (இது வாழ்த்துப் பின்னூட்டம் ;))
எல்லாரும் இங்கே இருந்தே படங்கள் எடுத்தால் நான் என் காமெராவையும், கங்கோன், நிமலையும் தான் நம்பி இருக்க வேண்டும்

ARV Loshan on December 13, 2009 at 11:21 PM said...

படங்கள் அருமை (இது வாழ்த்துப் பின்னூட்டம் ;))
எல்லாரும் இங்கே இருந்தே படங்கள் எடுத்தால் நான் என் காமெராவையும், கங்கோன், நிமலையும் தான் நம்பி இருக்க வேண்டும்

Unknown on December 14, 2009 at 12:33 AM said...

இணையத்தில நானும் பாத்தன்
ஏன் கடைசியில நிண்டுட்டு

நாங்க சொன்னதுகள கேட்டு camera angleஅ மாத்தினதுக்கு மிச்சம் நன்றி

நேரடி ஒளிபரப்ப பாக்க வந்ததால ஒரு புதிய விடயத்தையும் கற்றுக்கொண்டேன்.

Keddavan on December 14, 2009 at 12:49 AM said...

நல்ல பதிவு இதையும் படிச்சு பாருங்கள்.. http://rajeepan.blogspot.com/2009/12/blog-post_13.html

Ramesh on December 14, 2009 at 4:34 AM said...

வருகை தர முடியாமல் போனாலும் தொடரரா இணைப்பில் இணைந்திருந்தேன்...
நீண்ட நாளைக்குப் பிறகு எனது அன்புக்குரிய ஆசிரியை திருமதி.நடராஜா ஆசிரியை அவர் கணவரோடு இருப்பதை உங்கள் புகைப்படம் பட்டியல் மூலம் காணக்கிடைத்தமைக்கு நன்றிகள்

Admin on December 14, 2009 at 6:56 AM said...

படங்களுக்கு நன்றிகள் சுபாங்கன். என்ன நானும் சில படங்களை இங்கிருந்து திருடப்போகிறேன்.

Unknown on December 14, 2009 at 7:24 AM said...

அடடா....

உங்களைப் போன்றவர்களின் வேகம் தான் சிலிர்க்க வைக்கிறது சுபா அண்ணா...

பகிர்வுக்கு நன்றி...

கலையரசன் on December 14, 2009 at 9:40 AM said...

வாழ்த்துக்கள்...!
சந்தோஷம்...!!

தர்ஷன் on December 14, 2009 at 9:42 AM said...

படங்கள் அருமை
வர முடியாததை இட்டு வருந்துகிறேன். அப்படியே அடுத்த பதிவு விபரங்கள்தானே
எதிர்பார்ப்புடன் தர்ஷன்

கௌரி விமலேந்திரன் on December 14, 2009 at 3:24 PM said...

வாழ்த்துக்கள்.

Kanags on December 14, 2009 at 3:28 PM said...

வாழ்த்துக்கள். நேரில் வரமுடியாமல் போய் விட்டது. தெரிந்திருந்தால் கலந்து கொண்டிருப்பேன்.

நினைவுகளுடன் -நிகே- on December 14, 2009 at 6:12 PM said...

பகிர்வுக்கு நன்றிகள்.

Pragash on December 14, 2009 at 9:13 PM said...

வணக்கம் சுபாங்கன் வலைப்பதிவர் சந்திப்பில் பகிரப்பட்ட முக்கியமான விடயங்கள் பற்றி உங்களது அடுத்த பதிவில் குறிப்பிட முடியுமா?

அ.பிரகாஷ்

Subankan on December 16, 2009 at 4:52 PM said...

தனித்தனியேரபதிலளிக்க ஆணிகள் இடங்கொடுக்கவில்லை. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

sdc on December 16, 2009 at 11:53 PM said...

வரமுடியாதது வருத்தமளித்தாலும்
கலக்கல்

Sinthu on December 17, 2009 at 10:51 AM said...

அருமையான படத் தொகுப்பு..

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy